பிளாட்பார மரணங்கள்

பின் திரும்பியே வராத
பிள்ளையின் அம்மாவிற்கு
அவ்வப்போது காணநேரிடும்
பைத்தியக்காரர்களின்
பிளாட்பார மரணங்கள்
பின்னிரவு நெடுங்காய்ச்சலை
பரிசளிக்கின்றன.

- பா. திருச்செந்தாழை

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முகுந்த் நாகராஜன் கவிதைகள்

தமிழின் நேரடி ஜென் கவிதைகள் - நரன்

நரன் கவிதைகள்