இடுகைகள்

பிப்ரவரி, 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சிந்திக்க வைக்கும் நம் நகுலன்

அலைகளைச் சொல்லிப் பிரயோஜனமில்லை கடல் இருக்கிற வரை. -நகுலன்

பொறாமை

பொறாமை  கத்தியைத் தூக்கிக் கொண்டு என்னோடு சண்டையிட  வந்தது. நான் அதனோடு  நடனமிட்டேன் அது வனமிருகத்தின்  வாயால் அர்த்தமற்ற  சொற்களை  பீய்ச்சியடித்தது நான் அதனு...

பிளாட்பார மரணங்கள்

பின் திரும்பியே வராத பிள்ளையின் அம்மாவிற்கு அவ்வப்போது காணநேரிடும் பைத்தியக்காரர்களின் பிளாட்பார மரணங்கள் பின்னிரவு நெடுங்காய்ச்சலை பரிசளிக்கின்றன. - பா. திர...

ஒரு மணல் மாத்திரை

ஒரு நூலிடை அவகாசம்தான் உன்னை நெருங்க. யுகமோ தள்ளித்தள்ளிப்போகிறது அதற்குள் ஒரு நெல் வயல் முற்றட்டும். தாகமுற்றவன் நிலநீரை பலமிடறு அருந்தட்டும். அந்த புகைவண்டி ...